தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் புதுக்கட்சி தமிழ் தேசிய முன்னணி ஆரம்பித்துல்லார்கள், பிஎசெல்வி 23 அதே தினத்தில் விண்ணில் பறக்கவிடப்பட்டது. தலைவர் கட்சியும் உலகெங்கும் பரவட்டும் வளரட்டும்
Friday, July 4, 2014
Wednesday, June 11, 2014
about Dr.c.senthilkumar
பயந்து வந்தேன் நயந்து பேசினார்
இவர் தமிழ் எங்கள் உயிருக்கு நீர்
செப்பு மொழி பதினெட்டு
இவர் மொழி எந்த வகை
இப்படிப் பேச எங்கு கற்றார்
அங்கே எனக்கு ஒருஇடம் வேண்டும்
.
Thursday, May 22, 2014
bangalore tamil sangam celebrates galdwel dy paza nedumaran participates
2போதுன் 2.5.14தி ஹிந்துதமிழ் நாளிதழில் பங்களூ ரூ தமிழ் சங்கம் கால்டுவெல் தினத்தினை கொண்டாடும் பொது உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள் .
Saturday, May 17, 2014
ayya paza nedumaran father and daughter are creators
அறநெ றி யண்ணல் கி.பழனியாப்பனார் எழுதிய திருக்கைவேல் உலா இசையாப்பினை ந.மம்மது அவர்கள் செய்து வரும் இவ்வேளையில் தி ஹிந்து தமிழ் நாளித ழில் 16.5.2014 வெள்ளிக்கிழமை அவரது பேட்டி வெளிவந்துள்ளது. அற நெறீயாண்ணல் பேத்தி பூங்குழலியின் இயக்கத்தில் சாதியையும் சொந்தமும் ஒருமணி நேரப்படம் பற்றி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது எனப் பாராட்டியுள்ளார்கள் கவிதா முரளிதரன் அவர்கள்.
Saturday, May 10, 2014
tamizkodi hoist infront of tamizpavai Mullivaikal Tanjore 613001
7.11.13 மாலை நான்கு மணிக்கு முத்தமிழ் மண்டபம் சென்றேன். 12.11.13 காலை 8மணிக்கு தலைவர் அய்யா பழ நெடுமாறன் அவர்களிட விடை பெற்றேன் 108 மணி நேரம் அங்கு தொடர்ந்து தங்கினேன். போக்கிரிகளின் போக்கிடமாக இருந்த இடம் புனிதர்களின் புகலிடமாக அமைந்துவிட்டது.ம் அரசியல் சாக்கடை அயோக்கியர்களின் புகலிடம் என்பதை பொய்ப்ப்த்து விட்டார். அய்யா பழ நெடுமாறன். புத்தன் வந்த தி சையிலே போர் புனித காந்தி மண்ணிலே போர். சத்தியத்தின் நிழலிலே போர் என்று கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடியது இந்த சமயத்தில் பொருந்தும். தோழர்கள் நடராசனை பாலகனாக இருக்கும் போதே எனக்குத்தெரியும். நடராசனும் என் மகனும் பள்ளி த்தோழர்கள். என் மகன் என்னிடம் ஒருநாள் நடராசன் விலாரில் கோவில் ஒன்றனைகே கட்டுகிறார். நீங்கள் போய் அங்கு அவருக்கு உதவியாக இருக்க முடியுமா எனக்கேட்டார். சரி என்று ஒப்புக்கொண்டு இந்த இடத்திற்கு வந்தேன். பத்து வருடமாக இங்கே தான் இருக்கேன். எனக்கு இந்த இடம்ரோம்ப பிடிச் சிருக்கு .
எனக்கு எல்லாமே இங்கேயே தான். ஒரு தொந்தரவும் இல்லே. தமிழன்ன இருக்குற இடத்தைத்தான் முதல்லே வாங்கினாங்க. ரோட்டுப்பக்கம் லாரிகரங்க ஆட்டம் ரொம்ப. இராத்திரியிலே இந்த பொம்பளைங்க எங்கே தான் கிடைப்பங்கலொஅ. ஒரே குடியும் கும்மாளமாக இருக்கு.ம். அந்த இடத்தையும் இவங்க வாங்கன பிறகு தான் ஊரும் ஒழுக்கமாச்சு. கார்த்திக் பிரியாமணி நடித்த பருத்தி வீரன் படத்தை அந்த பெரியவர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு புத்தடி சமையல்காரங்க வந்து கறியும் சோறும் மூநு வருடம் ஆக்கிப்ப்ட்டாங்க. நூற்றூக்கனக்கான ஆட்கள் வந்து பந்த போட்டு சாப்பிட்டாங்க. பெரிய பெரிய ;லா ரிகளில் பாறைகள் வந்தது. மிசின் வெச்சு இறக்கினாங்க. உளிசத்தம் ம்கேட்டுச்சு. ஒவ்வியர் வீர சந்கனமும் ஸ்தபதி முருகனும் வேலை பார்த்தார்கள். நெடுமாறனும் நடராசனும் தினமும் வருவாங்க. பணம் கொண்டு வருவாங்க. எல்லோரும் சந்தோசமா வேலை பார்த்தாங்க.
எனக்கு எல்லாமே இங்கேயே தான். ஒரு தொந்தரவும் இல்லே. தமிழன்ன இருக்குற இடத்தைத்தான் முதல்லே வாங்கினாங்க. ரோட்டுப்பக்கம் லாரிகரங்க ஆட்டம் ரொம்ப. இராத்திரியிலே இந்த பொம்பளைங்க எங்கே தான் கிடைப்பங்கலொஅ. ஒரே குடியும் கும்மாளமாக இருக்கு.ம். அந்த இடத்தையும் இவங்க வாங்கன பிறகு தான் ஊரும் ஒழுக்கமாச்சு. கார்த்திக் பிரியாமணி நடித்த பருத்தி வீரன் படத்தை அந்த பெரியவர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு புத்தடி சமையல்காரங்க வந்து கறியும் சோறும் மூநு வருடம் ஆக்கிப்ப்ட்டாங்க. நூற்றூக்கனக்கான ஆட்கள் வந்து பந்த போட்டு சாப்பிட்டாங்க. பெரிய பெரிய ;லா ரிகளில் பாறைகள் வந்தது. மிசின் வெச்சு இறக்கினாங்க. உளிசத்தம் ம்கேட்டுச்சு. ஒவ்வியர் வீர சந்கனமும் ஸ்தபதி முருகனும் வேலை பார்த்தார்கள். நெடுமாறனும் நடராசனும் தினமும் வருவாங்க. பணம் கொண்டு வருவாங்க. எல்லோரும் சந்தோசமா வேலை பார்த்தாங்க.
byepassroad vilar antiocial activities by lorry drivers prohibited by Paza Nedumaran
புறவழிச்சாலை விளார் கிராமத்தில் முள்ளி வாய்க்கால் தஞ்சாவூர் அய்யா பழ நெடுமாற ன் அவர்கள் கட்ட ஆரம்பித்த பின்னர் பருத்தி வீரன் திரைப்படத்தில் வெளியான காட்சிகளை மடத்தி வந்த சமூக விரோத செயல்கள் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டன. அரசும் காவல் துறையும் செய்ய வேண்டிய செயல்களை அய்யா பழ நெடுமாறன் அவர்கள் சாதித் துள்ளர்கள்.
Friday, January 10, 2014
t.r.k publishing a about kaviratar
ராமானுஜ கவிராயர் மகாத்மாகாந்தி காவியம் எழுதி யவர் .14.1.2014 ல் அவரது நூல் வெளியிட்டு விழா அவரது மகன் t .r k .. ஏற்பாடு செய்துள்ளார்கள். அழைப்பிதழ் வநதுள்ளது.தகவலை வாசர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்
Wednesday, January 8, 2014
கருமுத்து கண்ணன் அவர்கள் இளையராஜா அவர்களை மதுரைக்கு இப்பொழுது நடைபெறும் கூட்டத்திற்கு வர அழைத்த வுடன் வர இசைந்து இப்பொழுது இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி . பொதுவாக அவர் இசைவது கிடையாது. ஒருமுறை முசிகால் craze என்பதற்கு சரியான சொல்லினை
கேட்டுள்ளார் சிவா மூலமாக ன்.மம்மது அவர்களிடம் இளையராஜா அவர்கள் கேட்டதிற்கு இசைக்கூர் என மம்மது பதில் அளிக்க கூர் என்பது கிராம புற வழக்கு சொல் மதுரையில் வசிக்கும் நீங்கள் எப்படி இச்சொல்லினை தேர்ந்து எடுத்திர்கள் என இளையராஜா வின வ இடைக்கால் கிராமம் தென்காசி அருகில் உள்ள ஊ ரைச சேர்ந்தவன் என மாம்மது கூற இளையராஜா நானும் பண்ணைபுரம் கிராமம் தான். ன். மம்மது அவர்கள் தமிழின்னி சை ப பேரகராதி நூலினை எழுதியுள்ளார். திரு.வி.க விருது பெற்றவர்
கேட்டுள்ளார் சிவா மூலமாக ன்.மம்மது அவர்களிடம் இளையராஜா அவர்கள் கேட்டதிற்கு இசைக்கூர் என மம்மது பதில் அளிக்க கூர் என்பது கிராம புற வழக்கு சொல் மதுரையில் வசிக்கும் நீங்கள் எப்படி இச்சொல்லினை தேர்ந்து எடுத்திர்கள் என இளையராஜா வின வ இடைக்கால் கிராமம் தென்காசி அருகில் உள்ள ஊ ரைச சேர்ந்தவன் என மாம்மது கூற இளையராஜா நானும் பண்ணைபுரம் கிராமம் தான். ன். மம்மது அவர்கள் தமிழின்னி சை ப பேரகராதி நூலினை எழுதியுள்ளார். திரு.வி.க விருது பெற்றவர்
ilayaraja at thamiz isai ayvy maiyam thiagarajar arts college
மதுரையில் இருக்கின்றேன். ந.மம்மது இசையமைப்பாளர் அவரகளை சந்தித்தேன். 500 விதமான வீணைகள் இந்தியாவில் உள்ளன. அதில் 300 தமிழ்நாட்டில் இருக்கின்றது. பெரும்பாலான இசைக்கருவிகள் திருச்சி கும்பகோணம் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளது. அவைகளை தயாரிக்கும் இடங்களுக்கு சென்று அவைகளை தயாரிக்கும் முறைகளை ஒலி ஒளி வடிவில் படம்ர்க்க வேண்டும். இசைக்கருவிகளை கோயில்களில் காணலாம். துடி என்பது சிவபெருமான் வைத்து இருக்கின்றார். குடு குடுப்பை நாம் பார்க்கின்றோம். கேரளாவில் தகுந்த முறையில் பராமரிக்கின்றார்கள். தமிழ் இசை ஆய்வு மையம் தியாகராசர் கல்லூரி மதுரையில் ந. மம்மது அவர்களின் அழைப்பை ஏற்று சென்றேன். இளையராஜா பாடினார். இதயம் ஒரு கோயில் பாடலை. அவர் பேசும் பொழுது மதுரை யில் தன கால்கள் படாத இடங்களே இல்லை. தியாகராசர் பொறியியல் கல் லூரி திருப்பரங்குன்றம் 1
ஐந்து ஆண்டுகள் தங்கி இருந்தேன். எனது நண்பர் சுப்பிரமணியன் அங்கு படித்து வந்தார். அங்கு படிக்கும் மாணவர்கட்கு நாடகங்கள் பாடல்கள் எ ழுதிக்கொடுப்பேன். பின்பு நெல்லை கண்ணன் மகன் சிவா ஒர்தகவல கூறினார்.
ஐந்து ஆண்டுகள் தங்கி இருந்தேன். எனது நண்பர் சுப்பிரமணியன் அங்கு படித்து வந்தார். அங்கு படிக்கும் மாணவர்கட்கு நாடகங்கள் பாடல்கள் எ ழுதிக்கொடுப்பேன். பின்பு நெல்லை கண்ணன் மகன் சிவா ஒர்தகவல கூறினார்.
Subscribe to:
Posts (Atom)