Saturday, December 29, 2012

சபரிமலை ஐயப்பன் திருப்பணி .1955 ல் திருவாதவூர் கோயில் திருப்பணி. 1960ல் குடமுழுக்கு. பழமுதிர்சோலை திருப்பணி 1966 டில்லி உத்தரசாமி கோயில் திருப்பணி. 11.121972 மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரிட ம் செய்து காணிக்கையாக வழங்கினார். தமிழில் கோடி அருச்சனை ஆயிரத்தெட்டு போற்றிகள் ஓதப்படுவதை திருக்கோயில் வழிபாட்டு முறையாக கொண்டு வந்தார்.
தமிழ்ப்பணி. 1941 ஆம் ஆண்டு மதுரையில் திருவள்ளுவர் கழகம் அமையவும் பின்னர் 1963ல் இக்கழ்கத்திற்கு அழகிய மண்டபம் கட்டவும் ராசன் பாடுபட்டார்.
1946ல் மதுரை தமிழ்ச்சங்கத்தி ன் தலைவர் பொறுப்பினை ஏற்றார். 1956 மே மாதம் முப்பதாம் நாள் முதல் ஜூன் ஐந்தாம் நாள் வரை தமிழகம் கண்டறியாதஅளவு மிகச்சிறந்த முறையில் இயல் இசை நாடக  விழாக்கள் நடத்தினார். 1956ல் திருவள்ளுவர் கழக வெள்ளி விழாவை ச சிறப்பாக நடத்தி னார்.  
     வாசகர்கட்கு இனிய புத்தாணடு வாழ்த்துக்கள் 20131
தமிழவேள் பி.தி.இராசன் வாழ்வும் வாக்கும். எழுதியவர் பேராசிரியர் சு.ந.சொக்கலிங்கம் எம்.ஏ  குறிப்புகள் ச.இளமுருகன்
1930 ஆம் ஆண்டில் திரு.முனிசாமி நாயுடு அவர்கள்  முதலமைச்சராக  இருந்தபோது ராசன் அமைச்சரவையில் இடம் பெற்றார். 1956 இல் தேவிகுளம் பீர்மடு ஆகிய பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற் கு ராசன் தலைமை தா ங்கினார். 1965ஆம் ஆண்டு ஜனவரி 26அம நாள் குடியரசு தினத்தில் இருந்து இந்தியை ஆட்சி மொழியாக்கு வதென  மத்திய அரசு திட்டமிட்டது. இதனை எதிர்த்து திருச்சியில் நடைபெற்ற மாப்ரும் கூட்டத்திற்கு ராசன் தலைமை ஏற்றார் .
சமயப்பணி. ; 1928 வடபழனி ஆண்டவர் கோவில் திருப்பணி. 1949 
மதுரை விழா ஆலோசனைக் குழுவிற்கு ஒரு வேண்டுகோள்  

கண்ணனைபாராட்ட தகுந்த நேரம் இதுவல்லவா 
 அன்னை மீனாட்சி குடமுழுக்கு காணவில்ல்லையா 
அவரைபக்தர் என்பதா இல்லை வள்ளல் என்பதா 

கருமுத்து தியாகராசர் பற்றி தமிழ றி ஞர்கள்  எழுதிய  கட்டுரைகளை  அரசு செலவில் வெளியிடலாம். தமிழக முதலமைச்சர் புரடசித் தலைவி  7.3.1994ல் கருமுத்து தியாகராசர் பற்றி திருமதி இராத தியாக ராசன் எழுதிய நூலினை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் வெளியிட்டார்கள். 

Monday, December 17, 2012

தினமலர்  மதுரை வியாழன் டிசம்பர் 6 2012
மதுரை விழா  ஆலோசனை
 மதுரையின்பா ரம்பரியம் கலை பண்பாட் டை  வெளிப்படுத்த  "மாமதுரை
போற்றுதும் " என்ற விழாவை  ஜனவரியில் நடத்த  மாவட்ட நிர்வாகம் முடிவெ டுத்தது.  இதற்காக மீனாட்சி அம்மன்  கோயில் தக்கார் கருமுத்து  கண்ணன்  தலைமையில்  கமிட்டி அமைக்கப்பட்டது.
    இக்கமிட்டி  கலக்டர் அன்சுல்மிசரா  தலைமையில்ஆ  லோசனை நடத்தியது. மேயர் இராசன் செல்லப்பா மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால், கோயில் இணை கமிஷனர் ஜெயராமன்,  சுற்றுலா  அலுவலர்  தர்மராஜ் பேராசிரியர் ஞா னசம்பந்தன்  பங்கேற்றனர் .

Sunday, December 16, 2012

முனைவர் ப. கோமதிநாயகம் அவர்கள் நினைவு நாள் 29.12.2012 அவர் கொடுத்த நூலினை எழுதி வாசகர்களுடன் பகிர்ந்து  அவரதுசே வை  போற்றி.போற்றி !
  பெரியாறு அணை மறைக்கப்படும் உண்மைகள்.  1. புதிய பெரியாறு அணை - கேரளத்தின் மாற்று யோசனையின் பின்னணி. 2. முல்லைப்பெரியாறு அணை -   நூல்மறை  க்க முடியாத உண்மைகள்.  நன்றி: தென் ஆசியச்செய்தி 2. மருத்துவர் மா.அரங்கசாமி, புரவலர் தமிழ் அறிவியக்கம், கோ ய ம்பப த்தூர 641659 தொடர்புக்கு தமிழ் நேயம் கோயம்பத்தூர். 641029
                                                             முன்னுரை.
      தமிழ் நாளிதழ்களில் அவ்வப்போது அடிபடும் செய்தியாக பெரியாறு அணை
இருக்கிறது. தமிழர்கள் பெரும்பாலருக்கு பெரியாறு அணை பிரச்னை பற்றிய உன்மைகள் தெரியவில்லை. கேரள அரசுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் எத்தனை , அதில்  உள்ள விவரங்கள் என்ன என்பது  பற்றிய தகவல்களையும்  அறியாது பலர் பெரியாறு அ ணை மதுரை மாவட்டத்தில் இருக்கிறது என்றே  கருதுகிறார்கள்
       ஆனால் கேரளத்திலோ "பெரியாறு அணையை உயர்த்தி கூடுதலாக த்தண்ணீரை ப பெற தமிழகம் முயலுகிறது தவிர பெரியாறு அணையிலிருந்து  வெள்ளம் வந்தால் இடுக்கி அன்னை உடைந்து ஏ ராளமான  உயிர்சேதம்
பொருட்சேதம் ஏ ற்படும்.   என்பது போன்ற செய்திகளை ஊடகங்கள்  வாயிலாக கேரளா அரசும் பத்திரிக்கை ளும் பரப்புகின்றனர். அத னை
இங்குள்ளோ ரும் நம்புகின்றனர்.
       இந்நிலையில் 27.2.2006  அன்று 142 அடி வரை பெரியாறு அணையில்  தண்ணீரைத் தேக்கலாம் என்ற தீர்ப்பை உச்ச நீதி மன்றம் வழங்கியது.  உடனே கேரள சட்டமன்றத்தில்  அனைத்துக்கட்சிகளும்  சேர்ந்து ஏக மனதாக  அந்தத் தீர்ப்பை  தடுக்க ஒரு சட்டம் நிறைவேற்றியது.  ஆனா ல் தமிழகத்தில் சட்டமன்ற த்தேர்தல்  அறிவிக்கப் பட்டிருந்ததால்  அரசியல் கட்சிகளும்  ஊடகங்களும்  பெரியாறு  அணைப்  பிரச்சினைக்கு உரிய  முக்கியத்துவம் கொடுக்க வில்லை  என்பதை நாம் வேதனையுடன் எண்ணிப்பார்க்கவேண்டும். 
Araneriannal ki.Pazhaniappanar father of PazhaNedumaran obtained signature  of tamil scholars  to release commemerotive stamp of Thiruvalluvar and presented that application to Central minister Dr. Subbarayan and insisted. Thus Central Government of India released the Indian postal stamp of Thiruvalluvar
வள்ளுவர் அஞ்சல் தலை வெளியீடு
         திருவள்ளுவருக்கு  அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்ற  கோரிக்கையை  தமிழகத்தில் முதன் முதலாக எழுப்பியவர் திரு.கி.பழனியப்பனார் அவர். மத்திய  அமைச்சராக  இருந்த டாக்டர் சுப்பராயன்  அவர்களிடம்  இது குறித்த தமிழ் மக்களின்  கையெழுத்திட்  ட  விண்ணப்பம்  ஒன்றினையும்  அவர் நேரில் இக்கோரிக்கையை  கொடுத்து  வற்புறுத்தினார்.  டாக்டர் சுப்பராயன் அவர்களும்  இந்தக் கோரிக்கையை ஏற்று த்திருவள்ளுவர் அஞ்சல் தலையினை வெளியிட்டார்.
      
      தமிழ்நாடு வாலிபர் சங்கம்

Saturday, December 15, 2012

மகளிர் பாலு அழைத்து வந்த டாக்டர் சுயப்பு ராணம் பாட வந்தாரா அல்லது வைத்தியம் பார்க்க வந்தாரா என்று என்னை கேலி  செய் யும்  அளவிற்கு  அவரது வருகை அமைந்து விட்டது  என்று  சொன்னால்
 அது மிகையாகாது .
         மறுதினமே தன்வந்திரி பிசியோ தெரபி செனட்டர் , 130எ பாலாஜி தெரு அழப்ப்ன் நகர் மதுரை 3 சென்று மருந்துகள் வங்கி அறனெறியாருக்கு கே கொடுத்தோம். பணம் உயர்திரு ப. ஆறுமுகவேலு  அண்ணன் அவர்கள் கொடுத்தார்கள். தலைவரின் அலுவல்கப்பையன் இலட்சுமண ன் அவர்கள் இருமுறை மருந்துகள் வாங்கிக்கொடுத்தார்.இரண்டொரு மாதங்கள் மருந்துகள் குடித்து இருப்பார்கள். கண்ணடி மருந்துக்குப்பியை மருந்து குடிக்க கை தவறி விழுந்து சிதற இறைவன்  மருந்து குடித்தது போதும் என்று எல்லாம் அவன் செயல் என்று மருந்துகள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார். குணம் அடைந்து குன்றக்குடி அடிளா கருடன் விசாலாட்சி  ஆலைத் தொழில் அதிபர் தலைமையில் அந்த ஆண்டின்  இறுதியில் இராசா முத்தையா மன்றத்தில் மதுரை மக்கள் மத்தியில் கண்டு களி த்தவர்களில்  நானும் ஒருவன்.
      பின்பொரு சமயம் தன்வந்திரி டாக்டர் வே .சோமசேகர் அவர்களை ச சந்தித்து அவரது சுயபுராணம் பற்றிக் கேட்டேன். அவர் கூறிய பதில் அன்னை திகைக்கச் செய்தது. அவர் என்ன கூறினார் தெரியுமா /நோயாளி தா ன் கொண்டிருக்கிற நோயின் அளவை விட மருத்துவம் செய்ய வந்த மருத்துவர் மீது நம்பிக்கை வைத்து விட்டால் நோ ய பறந்து ஓடி விடும் '

தன்வந்திரி வேலாயுதம் பிள்ளை அறநெறி யண்ணல் அவர்கள் ஏற்படுத்திய  சைவப்பேரவை 6, பெசண்ட் ரோடு, சின்ன சொக்கிகுளம் மதுரை.2  அவைத்தலைவர் என்பது பிறகு தெரியவந்தது. இப்பொழுது உயர்திரு ப. ஆறுமுகவேலு அவர்கள் சைவப்பேரவையின் தலைவராகவும் உயர்திரு சடையப்பன் அண்ணாச்சி அவர்கள் செயலாளராகவும் பணியாற்றுகின்றனர்
சைவநெறி போற்றி அறநெறி யண்ணல் துதி பாடுவோம் போற்றுவோம். 

Doctor Thanvanthiri V. Somasekar service to Araneriannal

மதுரையின்  எத்திக்கில் நுழைந்தாலும்  தன்வந்திரி நிலையம், வாசகங்களைக் காணலாம். தன்வந்திரி டாக்டர் வெ சோமசேகர்  அவர்கள்  அறநெ றியண்ணல்
அவர்கட்கு சிகிச்சை அளித்து பூரண குணமடைந்தார்கள் . டாக்டர் பா.சு. சண்முகம்  டாக்டர் பங்கஜவல்லி இராமசுப்பிரமணியன்  அவர்கள் இல்லத்தில்  தங்கி குடும்பத்தாருடன் அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்கு ச செல்வோம். அங்கு தன்வந்திரி வே .சோமசேகர் திருப்பணி செய்துள்ள செய்தி உள்ளது . மீனாட்சி ஆ  லையில் பணியாற்றிகொண்டிருந்தேன். பஞ்சாலைக்குறள் எழுதினேன். அ றநெ றியண்ணல் பாராட்டி னார்கள் . அவர்கட்கு காலில் வலி வந்து  விபூதியைப் பூசி  புண் ஆகி விட்டது. சென்று பார்த்த சமயம் காட்டினார்கள். தன்வந்திரி விளாச்சேரியில் உள்நோயாளியாக ச சேர்ந்தால் குண மாகிவிடும் என்றேன். தலைவர் அய்யா பழ நெடுமாறன் அவர்கள் தன்வந்திரி டாக்டர் வே . சோமசேகர்  அவர்களைத் தொடர்பு கொள்ள சொன்னர்கள். அவ்விதம்  தன்வந்திரி சென்று உரைத்தேன். வரவேற்பறையில் இருந்த  மங்கை  நோயாளியை அழைத்து வரச்சொன்னார்கள். எங்களது உரையாடலைக் கேட்ட  டாக்டர் தன்வந்திரி வே .சோமசேகர்  அவர்கள்  ஆறனெறிஅண்ணல் அவர்களது ஞாயிறு அன்று  வருவதாகச் சொன்னர்கள். சொன்னபடி வந்தார்கள் மாடியில் இருந்த அறநெறியண்ணல் அவர்களை பாத ம்  தொட்டு வணங்கினார் தனது நற்சான்றிதழ்களை காட்டி மகிழ்ந்தார். வெளியில்  நின்று கொண்டிருந்த  குடும்பத்தினை 

Friday, December 14, 2012

pazha.Nedumaran writes about his father at pavazhavizha malarof arneriannal

"anybody can be a Father  but it take: someone to be daddy"
யார் வேண்டுமானாலும்  தந்தையாகலாம் .ஆ  னால் அன்பு நிறை ந்த அப்பாவாக இருப்பது அரிதினும் அரிது. அந்த வகையில் எங்கள் தந்தையார்  அன்பினை அள்ளிச்சொரியும்  அரிதினும் அறிய அப்பாவாக எங்களுக்கு விளங்குகிறா ர்கள்.
நன்றி.வணக்கத்திற்குரிய உயர்திரு   ப.ஆறுமுக வேலு அண்ணன்  அவர்கள், விவேகா நந்தா அச்சகம், 48, மேலமாசி வீதி  மதுரை 625001
 போன்ற  எண்ணற்ற  ந  ண்பர்களுடன் இளமைப்பருவத்தில் எத்தகைய  அன்போடு பழகினார் களோ அதே அன்புடன்  இன்னும் தொடர்ந்து  பழகுவது கண்டு நான் வியந்து  போயிருக்கிறேன். நண்பர்களுக்கு ச செய்யும் உதவியினை ப பிறர் அறியாமல் செய்கின்ற பெருங்குணம் அவருக்கே உரித்தான ஒன்று.
     நுண்மான் நுழைபுலம் மிக்கவராக ச செந்தமிழ்க் கவிஞராக  சிந்தனையாளராக எழுத்தாளராக இதழாசிரியர்ரக நாடக ஆசிரியராக  மொழிபெயர்ப்பா ளராக ஓவியராகப் பேச்சாள ராக எல்லாவற்றுக்கும் மேலாக ச செயல்  வீரராக  திகழ்ந்து கொண்டிருக்கிற  எங்கள் தந்தையாரின் வாழ்வு எங்களுக்கு மட்டுமன்று  எத்தனையோ பே ருக்கு வழிகாட்டியாக  அமைந்திருக்கிறது  என்று சொன்னால்  அது மிகையாகாது. இன்றைக்கு  எனக்கு அல்லது எனதுச  கோ தரர்களுக்கு அல்லது எங்கள் குடும்பத்தில்  வளர்ந்த மற்றவர்களுக்கோ பல்வேறு துறைகளிலும்  ஏற்பட்டிருக்கிற   பெருமைகளுக்கெல்லாம்  எங்கள் தந்தையார்  எங்களுக்கு ஊட்டிய பண்பாடு  தான்  அடிப்படை கே காரணமாகும்.
     அண்மையில் நான்  அமெரிக்க நாட்டிற்கு ச சென்றிருந்த பொழுது  நயாகரா  நீர்வீழ்ச்சியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு வாசகம்  என்னை மிகவும் கவர்ந்தது.  அதாவது "

Thursday, December 13, 2012

அதைசுட்டிக்   காட்டத் தயங்கியதில்லை. யாரிடமும் பகைமை பாராட்டாத பேருள்ளம்  அவருடைய உள்ளம். இன்னார், இனியர் என்ற  வேறுபாடு
 இல்லாமல்  எல்லாரிடமு ம்  இனிமையாக ப பேசும் பண்பாடு நிறைந்தவர்.
  நட்பு: "செயற்கரிய யாவுள   என வள்ளுவப்பெருந்தகையார்  கூறினார்.
 அத்தகைய நட்புக்கு இலக்கணமாக என் தந்தையார் விளங்குகின்றார்.  நண்பர்கள் இல்லாமல் அவருக்குப்பொ ழுது போகாது. இளமைக்காலம்  முதல் இன்றுவரை பழகிய நண்பர்களை கே கண்டால்  நெகிழ்ந்து போவார். நண்பர்களுக்காக  எதை வேண்டுமானாலும்  செய்யும் பண்பு  அவரிடம் குடி கொண்டிருக்கிறது. நண்பர்களுக்கு ஏதேனும் துன்பம் என்றால் ஓடோடி    சென்று உதவுவதில் அவருக்கு நிகர் அவரே. "உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. " என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப  நட்பை ப பெரிதாக மதித்தார். அவருடைய இளமைகால நண்பர்களான திரு. சச்சிதானந்தம்  திரு ஏ.என். இராசன் போன்ற  எண்ணற்ற  நண்பர்களுடன்   
ஆம் ஆண்டு  அவர் செயலாளராக இருந்து நடத்திய மதுரைதமிழ்ச்சங்கப்
பொன்விழா மகத்தான  விழாவாக த்த்திகழ்ந்தது.  அது சம்பந்தமாக  வெளியிடப்பட்ட  த மிழ்ச்சங்கபொ ன்விழா மகத்தான விழாவாக த திகழ்ந்தது.  அது சம்பந்தமாக வெளியிடப்பட்ட  தமிழ்ச்சங்கப்பொன் விழா மலரில்   தம்முடைய  புகைப்படம்  வெளியிப் படுவதை அவர் விரும்பவில்லை.  அதை அவர்தடுத்து நிறுத்தி விட்டார். அதைப்போல ப் பல்வேறு நி  கழ்ச்சிகளில்
தம்மை முதன்மைபடுத்திக்கொள்வது அவருக்கு தெ ரியாத கலை..
     ஆடம்பரம்  அவருக்குப்பிடிக்காத ஒன்றாகும். உடை, உணவுப் பழக்க வழக்கங்கள்  எல்லாவற்றிலும் எளிமை அவரிடம் குடி கொண்டிருந்தது.  படோடபமாக வும்  ஆடம்பரமாகவும்  எதையும் அறவே  வெறுத்து  ஒதுக்கியவர் அவர். எங்கள் வீட்டு  விழாவானாலும்  ஆடம்பரம்  துளியும் இல்லாமல்  பார்த்துக்கொள் வதில்  மிகுந்த கவனம்  செலுத்துவார்.  காட்சிக்கு எளியராக விளங்கும்  அவரிடம் காந்தியப் பண்பாடுகள்  குடிகொண்டிருப்பதை   பார்க்கமுடியும்.
 வயதில்  சிறியவர்களாக  இருந்தாலும் கூ ட அவர்களையும்  சமமாகப் பாவித்து  அன்பு செலுத்தி  மரியாதை காட்டி அளவளாவது அவரது பண்பாடு .  வயதில் பெரியவர்கள்  அல்லது பெரும் பதவியில் இருப்பவர்களா யினும்
தவறுசெய்தால்  அதைகண்டும்  காணாமல் போவது  அவரது  வழக்கமன்று. மாறாக சம்பந்தப்பட்டவர்களிடம் 

pazha nedumaran writes about his father araneriaanal

விளம்பரம : அவர் விரும்பாத ஒன்று. எவ்வளவு  அரி ய செயலைச செய்து
முடித்தாலும் அதைபற்றி விளம்பரமாக பேசுவதும் அவரது  இயல்பு இல்லை.
மற்றவர்கள் அவ்வாறு பேசினாலும்  அதைக்குறு ககே நிறுத்தி விடுவார். எவ்வளவோ பெரிய விழாக்களை த தமிழகமே பாராட்டிக்கொ ண்
டாடும் விதத்தில்  தந்தையார்  நடத்தியபோதும்  கூ ட எந்தவிஷயத்திலும்  தொண்டருக்கு தொண்டராக  அடக்கமாக இருப்பாரே தவிர , இருந்த இடத்திலேயே இருந்து கொண்டே  ஏவி  வேலைகளைச சொல்லவே மாட்டார்.
அவரே பலவாறு தொண்டுகள்  செய்வதைப் பார்த்து மற்றவர்களெல்லாம்  பர பரப்புடன்  ஓடிப்போய்கே கடமைகளை ச செய்வார்கள். 1956   

Wednesday, December 12, 2012

செய்நேர்த்தி : எங்கள் தந்தையாருக்கு  எந்தக்காரியம் செய்தாலும்  கைவந்த
கலை அதைபிற ர் பாராட்டும் விதத்தில்  செய்யவேண்டும்  என்பதில் மிகக்கவனமாக  இருப்பார். ஏனோ  தானோ என்று எந்தகாரியத்தையும்  செய்வது  அவருக்கு அறவே பிடிக்காது. செய்வதைத்திருன்தாஸ் செய்ய வேண்டும் என்பது  அவர் கடைப்பிடித்த கொள்கை. மற்றவர்களும் அதைகடைப்பிடிக்கவேண்டும்  என்று விரும்பினார்.
   செல்விருந்தோம்பி வருவிருந்து பார்ப்பது  அவருடைய பண்பாகும். விருந்தினர் இல்லாத நாள்  வீணாந நாள்  என்று அவர் எண்ணுவார்.  விருந்தாளிக்குரிய வசதிகள் எல்லாம் சரிவரச்செய்யப்பட்டுஉள்ளதா
 என்பதை தாமே நேரில் பார்வையிடுவார்.  அதிலும் தமிழ் அறிஞர்கள்  வந்து விட்டால் மிககவனம் செலுத்துவார். நோய்வாய்ப்பட்ட தமிழ் அறிஞர்கள்  பலரை எங்கள் இல்லத்திற்கு கே கூ ட்டி வந்து  பெற்ற தாயினும் சாலப் பேணி டுவார்.  நோய் முற்றிலும் தீர்ந்த பின்னர்  அவர்களை அனுப்பி வைப்பார்.  
        இன்னா செய்தார்க்கும்  நன்னயம் எனும் குணக்குன்றாக  விளங்கினார்.  தந்தையருக்கோ அல்லது அவர் பொ று ப்பேற்றி ருக்கிற பல்வேறு  அமைப்புகளுக்கோ எதிராக க்  கடுமையாக ப் பிரசாரம்  செய்தவர்கள்  பலர் பல்வேறு காரணங்களுக்காக  எங்கள்  தந்தையாரை அணுகும் போது
தவறிழைத்தவர்கள் என்ற உணர்வு கொஞ்சமுமில்லாமல்  அவர்கள் சொன்னதைகேட்டு த தம்மாலான  முடிந்த உதவியை ச செய்து  அனுப்பி வைப்பார். இதை கண்டு நானே பல முறை வியந்து  இருக்கிறேன்.  எங்கள் தந்தையாரின் நெருங்கிய நண்பர்கள்  அத்த கைய நேரங்களில்  அதைச்சுட்டி காட்டியும்  கூ ட அவர் ஏற்றுக்கொள்வது இல்லை.  தவறு செய்தவர்கள்  பின்னர் திருந்தலாம்  அதைநாம் பெரி து படுத்தக் கூ டாது  என்று சொல்லி விடுவார்கள்.
        தமது வீட்டு  குழந்தைகள் பேர க்குழந்தைகள்  மற்றொரு வீட்டுக் குழந்தைகள்  என்று  வேறு பாடு  அவருக்கு என்றைக்கும்  கிடையாது.
எல்லோர் நலனிலும் அக்கறை காட்டுவார். 
குணநலன்கள்
  காலந்தவறாமை  அவருடைய சிறந்த பண்பாடுகளில் ஒன்றாகும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும்  குறித்த  நேரத்தில் முடிப்பது  அவருடைய
பழக்கமாக இருந்தது.  காலத்தைப பொன் போல கருதி போற்றியவர் அவர். காலம் தவிர்ப்பவர்களைக்  கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது.  அதை ஒரு ஒழுக்ககேடாக  நினைப்பவர் அவர்.
     கடுஞ் சொல் இன்மை.  என்பது அவருடன் பிறந்ததாகும். யாரிடமும் எந்தச்சந்தர்ப்பத்திலும்  அவர் கடுமையான  சொற்களைக்  கையாண்டது கிடையாது.  தவறு செய்பவர்களை த்திருத்தும் வகையில் மென்மையான  சொற்களால்  ஆனால்  உறுதியுடன் தமது கண்டனத்தை  அவர் தெரிவிப்பார். கேட்பவர்கள்  அதிலே நொந்து போவார்கள்.  இனி ஒரு முறை  இத்தகைய தவர்ரைஸ் செய்யக்கூ டாது  என்ற உணர்வை அந்தக் கணமே  அவர்கள் பெறுவார்கள். 
திருமதி . பாலக்ருஷ்ணன  மகளிர் கல்லூ ரியில்  முதல்வர்ரகவும் விளங்குகின்றனர். இந்து நாயுடு வகுப்பை சே ர்ந்த  டாக்டட் விசயவேணுகோபாலன் பிராமண  வகுப்பை சேர்ந்த  சரசுவதியை  மணந்து கொண்டார். இவர்கள் இருவரும்  டாக்டட் பட்டம் பெற்று  மதுரை ப்பல்கலை கழகத்தில்  உயர் பதவி வகிக்கின்றார்கள்.  அவர்களின்  திருமணங்களை தன முன்னின்று  நடத்தீயும்  திருமணமான  தம்பதிகள் எங்கள் இல்லத்திற்கு  வந்தபோது எங்கள் தந்தையார் முகமலர்ச்சியுடன்  அவர்களுக்கு  ஆசி வழங்கியும்  அவர்கள் பல மாதங்கள் எங்கள் இல்லத்திலேயே தங்கி இருந்ததும்  மறக்க முடியாத நிகழ்ச்சிகளாகும். மேற்கண்ட  தம்பதிகளின் குடும்பத்தினர் அவர்களை உதாசினப்படுத்தியும் கூ ட த தமது சொந்தப் பிள்ளைகளைப் போல அவர்களையும்  அரவணைத்து எங்கள்  தந்தையார் காத்தார்.      
        எங்களது கடைசித்தம்பி  கோமதிநாயகம்  காதல் வழித் திருமணம்  செய்து கொண்ட போது  அதையும் அவ்வாறே  ஏற்றுக் குடும்பத்தில்  உள்ள மற்றவர்களை யும் ஏற்  க வைத்துக் கொஞ்சம்  கூ ட வேற்றுமை பாராட்டாமல்  அரவணைத்துக் காத்த பெருமை  அவரைச  சாரும்.
     அதைபோலசாதி சமயங்களுக்கு  அப்பாற்பட்ட நிலையில் அவர்களின்   வாழ்க்கை இருந்ததற்கு  எவ்வளவோ சான்றுகள்  கூ றலாம்.  அழகர் மலையில் பழமுதிர் சோலை முருகன் கோயில் எழுப்ப  அவர் முனைந்து நின்ற போது  வைணவர்களில் சிலர்  அதற்குக் கடுமையாக எதிப்புத் தெரிவித்தனர். நீதி மன்றம்  வரை சென்றும்  வழக்காடவும் செய்தனர்.  அந்த நேரத்தில்  சைவமும் வைணவமும்  வெவ்வேறு  அல்ல. இரண்டும் ஒன்றே தாம  என்ற நிலை யை எடுத்துக் கூறி   அந்த சிக்கலைத தீர்த்து ப பழமுதிர் சோலை  மலையில்  முருகன் கோயில் நிலைபெற  செய்தார்.   
எங்கள் தந்தையாரிடம்  இந்த விஷயத்தை த்தெரிவித்து  அவரின் சம்மதத்தை ப பெற வேண்டும்  என்று அவரை அணுகிய போது மிக்க மகிழ்ச்சியுடன்  அதை ஏற்று  அந்தத் திருமணங்களை எங்கள் இல்லத்திலேயே  நடத்தி அந்தத் தம்பதிகளை ப பல மாதங்கள்  வரை எங்கள் வீட்டில்  தங்கி இருக்கவும் செய்தார்,  எனது இளமைப்பருவ நண்பர்  திரு.எ. செல்வராசன்  கிருத்துவ சமயத்தைசேர்ந்த சகுந்தலா என்ற பெண்ணை த திருமணம் செய்து கொண்டார்.  இருவரும் தற்போது ஆயுள் காப்பீட்டு கே கழகத்தில்  அதிகாரிகளாக ப பணியாற்றுகின்றார்கள்.  அதைபோலவே  என்னுடன் படித்த திரு,வீ. பாலகிருஷ்ணன்  இந்து சமயத்தை ச சேர்ந்தவர்.  அவர் எம்ங்களுடன் படித்த மும்தாஜ் என்ற முஸ்லிம் பெண்ணை  காதலித்தார். திரு பாலகிருஷ்ணன்  தற்போது  கல்லூரி பேராசிரியராக வும் 
சீர்திருத்த செம்மல்.
      எங்கள் தந்தையார்  தெய்வ பக்தி நிரம்பியவர்கள்.  ஆனால்  அதே நேரத்தில்
முஉட நம்பிக்கைகளுக்கும்  மத வேறுபாடுகளுக்கும் அடிபணிபவர்  அல்லர்.  மாற்றாக அவற்றை  முழுமூச  சாக எதிர்த்து சீர்திருத்த செம்மலாக  ஆரம்ப  நாள் முதல்  விளங்கி  வருகிறார். எந்தக்கட்டத்திலும்  சாதிப்பாகுபாடோ
மதப்பாகுபாடோ அவருடைய  சிந்தனையில் கூட  தோன்றியது கிடையாது,  எந்த மதத்தினரையும்  எந்த சாதியையும்  அவர் சரிசமமாக  நடத்தி  எங்கள் வீட்டில்  உபசரிப்பார்.  இயற்கையான வழக்கமாக  அதை  
கொண்டிருந்தார்.  அதை அவர் எங்களுக்கும் கற்பித்தார்.
  என்னுடன் படித்த நண்பர்கள் பலர்  கலப்புத்திருமணம்  செய்து  கொண்ட போது  அந்த கலப்பு த்திருமண ங்களை நானே முன்னின்று நடத்த வேண்டியவனா னேன். 

Tuesday, December 11, 2012

பிள்ளைகளை ப் பேணிய பாங்கு
தாம் பெற்ற பிள்ளைகளை  ஒருமுறை கூ ட எங்கள் தந்தையார் அடித்ததாக  எனக்கு நினைவே இல்லை. சிறுவயதில் வேண்டுமானால் எங்கள் அன்னையாரிடம்  அடிபட்டிருப் போமே தவிர  எங்கள் தந்தையாரிடம்  அத்தகைய தண்டனையை நாங்கள் எப்போதும் பெற்றதில்லை. பிள்ளைகளுக்கு  அவர் கொடுத்த சுதந்திரத்தை வேறு யாரும் கொடுத்திருக்க முடியாது. படிப்பு  விஷயத்தில் ஆகட்டும்  அல்லது வளர்ந்த பின்னர்  நாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில்  ஆகட்டும் எதிலும் எங்கள் தந்தையார்  தலையிட்டதில்லை. அவ்வப்போது அறிவுரைகள் கூறுவார்களே  தவிர  எந்த துறையில்   ஈடுபடவேண்டும்  என்பதைப் பற்றி ஒருபோதும்  அவர் வற்புறுத்தியது  இல்லை.
      எனது  சகோதரிகளுக்கும்  சகோதரர்களுக்கும்  எனக்கும  திருமணம் நடைபெற்றபோது  அவற்றை த்தமிழ் த்திருமணங்களாக நடத்தி மகிழ்ந்தார். வரதட்சனை கொடுப்பதையும்  வாங்குவதையும் அறவே வெறுத்தார். எங்கள் தந்தையார் ,தம் பெண்மக்களின்  திருமணங்களிலும் ,புதல்வர்களின்  திருமண ங்களிலும்  இந்தக்கொடுமை தலை காட்டாத படி செய்தார்.
.     அரசியல்  துறையில் நான் தீ விரமாக  ஈடுபடுவதற்கு  அவர் ஒருபோதும்  தடையாக இருந்ததில்லை. மாணவப்பருவத்தில் இருந்து இன்று வரை  என்னுடைய பொது வாழ்வில்  குறுக்கிட்டு  எந்த வகையிலும்  எத்தகைய  தடையும்  அவர் விதித்தது இல்லை.  மாறாக என்னைபலவகையிலும்  ஊக்குவித்தார். அவ்வபோது அரசியல் நிலைமைகளைப் பற்றி  மனம் திறந்து பேசி எனக்கு பல விஷயங்களில்  வழிகாட்டியாக  இருந்திருக்கிறார்கள். எனது தந்தையார்  ஆற்றிய தமிழ்த்தொண்டும்   பொ   துத்தொண்டும்  தமிழகமெங்கும்  உள்ள  பல்வேறு  அரசியல் கட்சித் தலைவர்கள்  தமிழ்  அறிஞர்கள்  ஆகியோரால்  பெரிதும் மதித்து  ப் பாராட்டப் பட்டுள்ளன. இன்னமும்
  தமிழ் நாட்டிலுள்ள  பலவாறு அரசியல் தலைவர்களும்  மூத்த  தமிழ்  அறி ஞர் களும் என்னிடம்  செலுத்து அன்பிற்கு  அடிப்படையே  எனது தநதையின்  மீது  அவர்கள்  வைத்திருக்கிற  மதிப்பின் விளைவாகும்.  பொது வாழ்க்கையில்
   எனக்கு  ஏற்பட்டிருக்கும்  பல்வேறு  வாய்ப்புகளுக்கு  அவருடைய  தன்னலம்  கருதாத  தொண்டு  அடித்தளமாக  அமைந்தது.
உறவினர்களின்  வரவால் எங்கள் வீடு நிறைந்து இருந்தது. எங்கள்  தந்தையாரைக் காண வரும் தமிழ் அறிஞர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்று விருந்தோ மபும் பண்பினை எங்கள் அன்னையார் இயற்கை யாகவே பெற்றிருந்தார்.
        எங்கள் தந்தையாரின்   மனைத்தக்க மாண்புமிக்க மனையாட்டியாக  வாழ்ந்த எங்கள்  அன்னையார் வாழ்வரசியாக  எங்கள்  எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு  மறைந்தார. . அப்பொழுது நாங்கள் எல்லோரும்  சிறிய பிள்ளைகள். ஆனாலும் எங்கள் அன்னையார் மறந்த பின்னர்  நண்பர்களும் உறவினர்களும்  எவ்வளவோ வற்புறுத்தியும் கூ ட எங்கள் தந்தையார  மறுமணம் செய்து கொள்ள ப பிடிவாதத்துடன் மறுத்து விட்டார். எங்களுடைய  எதிர்கால நல்வாழ்விற்காக தியாக வாழ்வு வாழ்ந்து வருகின்றார்கள்.
பிறந்த நாட்கள், மறைந்த நாட்கள்  ஆகியற்றையெ ல்லாம் குறிப்பாக தமிழ் அறிஞர்களுடையதையும்  குறி க்கச்செய்தார். 
     
      பல்வேறு தமிழரிஞர்களின் நூல்களையெல்லாம் தமது அச்சகத்தின் மூல்ம் 
பதிப்பித்தார். தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்கென்று  புதுமையான முறையில் படங்கள்  நிறைந்த பாடப்புத்தகங்களை  முதன்முதலாக த்தமிழகத்தில் வெளியிட்ட பெருமை எங்கள் தந்தையாருக்கு உண்டு. அதிலும் அவர் தமிழ  மறக்கவில்லை.  தமிழ்க்கொடிவாசகம் என்று பெயரிட்டு 1வஹு முதல் 5வது வகுப்பு பாடப்புத்தகங்களாக  வெளியிட்டார்.
      அவரே நூ லாசிரியராகவும்  சிறந்த எழுத்தாளராகவும்  விளங்கினார்.  அந்த நாளில்  வெளிவந்த குடியரசு ,ஆனந்தவிகடன், சுதேசமித்திரன் போன்ற பலவாறு பத்திரிகைகளில்  பல்வேறு தலைப்புகளில் கட்டுரை அடிக்கடி எழுதினார் . விவேகாநந்தம் என்ற பெயரில் மாத இதழ்  ஒன்றினையும்  மதுரை மலர் என்ற பெயரில்  வார இதழ் ஒன்றினையும்  பலகாலம் நடத்தினார். சிறந்ததமிழ் அறிஞர்களை க்  கொண்டு  கட்டுரைகள் எழுதச்செய்து  அவற்றை வெளியிட்டார்.
      தியாக வாழ்வு
 எங்கள் தந்தையாரும்  அன்னையாரும் நடத்திய இல்வாழ்க்கை மற்றவர்களுக்கு முன் மாதிரியான இல்வாழ்க்கை ஆகும. எனக்கு நினைவு  தெரிந்த வரை ஒருமுறை கூ ட எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் இருவரும்  வாதமிட்டதை  நான் கண்டதே இல்லை. எங்கள் தந்தையார் விருப்பம் எதுவோ அதைத் தம் தலையாய கடமையாகக் கொண்டு  நிறைவேற்றி அதில் மகிழ்ச்சி கண்டவர். எங்கள் அன்னையார் அதைப்போல க்
குடும்பத்தைப்பற்றிய  சகல விஷயங்களையும் எங்கள் அன்னையாரின்  முழுப்பொறுப்பில்  எங்கள் தந்தையார் விட்டிருந்தார். செழுங்கிளை தாங்குதல்  என்ற சொற்றொடருக்கு இருவரும் இலக்கணமாக த்திகழ்ந்தனர். உறவினர்கள் பலரும் எங்கள் வீட்டில்  வளர்ந்தனர் எப்பொழுதும் 

Monday, December 10, 2012

நாட்காட்டியில்  ஒவ்வொரு நாளும்  ஒரு திருக்குறள்  இடம் பெறவேண்டும்  அதன் மூலம்  குரல் வீடு தோறும்  பரவுவதற்கு  வழி ஏற்படும் எனத்திட்டமிட்டு திருக்குற ள்  நாட்காட்டி என்ற பெயரில் ஒரு நாட்காட்டியும்  வெளியிட்டார். அதி ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளையும் அதன் கருத்தையும்  வெளியிதாஸ் செய்தார். தமிழகத்தில் வெளியாகும்  நாட்காட்டிகளில்  பொதுவாகக் கோயில்  திருவிழாக்கள்  அரசு விடுமுறைநாட்கள்  போன்றவை  மட்டுமே நடைபெறும்.  ஆனால் விவேகாநந்தா நாட்காட்டியில்  தேசியத்தலைவர்கள்  
சிறப்பு மிக்க  விழாக்கள்  பல நடத்தி உள்ளனர்.  அவை இன்னமும்  தமிழக மக்கள் நெஞ்சங்களில் நின்று  நிலவுகின்றன  தமிழவேள் .அவர்களின்  மறைவிற்கு பின்னர் பல்வேறு  அமைப்புகளில்  தாம் வகி த்து  வந்த அத்தனைபதவிகளையும்  எங்கள்  தந்தையார் இராஜி னாமா  செய்து  அவற்றிலிருந்து  ஒதுங்கினார். தமிழவேள் இல்லாமல்  இனி  எந்த ப பொதுத் தொண்டிலும் ஈடுபடுவதில்லை  என்பது அவரது முடிவாக இருந்தது. எனது தந்தையாரின் நெஞ்சத்தில் தமிழவேள் அவர்கள் எத்தகைய இடத்தினை ப பெற்றிருக்கின்றார் என்பதை இது தெளிவாகக்காட்டுகிறது.
    தொழிலும் தமிழ்
    எங்கள் பாட்டனாருக்கு பின் குடும்பத்தொழிலான அச்சகம், புத்தக விற்பனைக்கடை ஆகியவற்றை ப பொறுப்பேற்றுக்கொண்டு  விரிவாக வளரச்செய்தார்கள். என் தந்தையார் புத்தகக்கடைபிள்ளை  வீடு  என்று  அந்தக்காலத்தில்  எங்கள்  குடும்பம்  வழங்கப்பட்டு வந்தது. அந்தப்பெருமையை  மேலும் வளர்த்தார். தொழிலையும் தமிழ்த் தொண்டாற்றுவதற்கு ரிய  கருவியாககருதினார். கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக  வெளிவரும்  விவேகா ந ந்தா நாட்காட்டி  தமிழ் நாடெங்கும் புகழ்பெற்றது.  மக்கள் விரும்பி  விலை கொடுத்து வாங்கும் நாட்காட்டியாக  அது இன்றளவும்  திகழுகின்றது. குறிப்பாக  மத்திய  தென் மாவட்டங்களில் அது இல்லாத வீடே  இல்லைஎன்று நிலைத்த  புகழ்  பெற்ற
அந்தகாலண்டரை விவேகாந ந்தா  நாட்காட்டி  எனத்திருத்தி  அதிலுள்ள குறிப்புகள் அத்தனையும்  தமிழாக மாற்றி  வெளியிடச்செய்தார். தமிழகத்தில்  வேறு எந்த நாட்காட்டியிலும் இல்லாத முறையில்  அதில் தமிழ் எண்களை  .
பயன்படுத்தி  தமிழ் எண் களை ப்பற்றி த்தெரியாத இந்தக்காலத்தில்  அதை  எல்லோரும்  சுலபமாக புரிந்து கொள்ள  அந்த த தமிழ் எண் களுக்கு நடுவில்  குறியீடுகளுக்கு ள்ளே ஆங்கில எண்களை ப போட்டு  வெளியிட்டு வருகின்றார். அதைபோலவே 'டைரி" என்பதை நாட்குறிப்பு எனத்தமிழில் வெளியிட்டார். 
அவர்களுடன் எங்கள்  தந்தையாருக்கு  இருந்த  ஈடுபாடு நாளுக்கு நாள்  வளர்ந்தது. மதுரயில் எத்தகைய பெரிய நிகழ்ச்சி நடந்தாலும்  அந்த நிகழ்ச்சிகளுக்கு அவர் தலைவராகவும்  எங்கள் தந்தையார்  செயலாளராகவும் பொறுப்பேற்பார்கள். எங்கள் தந்தையாரின்  சம்மதமில்லாமல்  எந்தக் காரியத்தையும்  செய்வதற்கு த தமிழவேள்  அவர்கள். துணியமாட்டார்கள். இதிலிருந்து தமிழவேள்  அவர்கள் எங்கள்  தந்தையாரிடம் எத்தகைய அன்பு வைத்திருந்தார் என்பது தெளிவாகும். இராமபிரானிடம்  அன்பும் பாசமும் கொண்டு  அவனது நிழல் போல  எப்படி இலக்குவன் தொண் டாற்றி னோ ,அதுபோல் த்தமிழவேள்  அவர்களுடன்  எங்கள் தந்தையார் இணை பிரியாது  நின்றார். எங்கள் குடும்பத்தில்  நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும்  தமிழ வேள் அவர்களின்  தலைமையில் தான் நடைபெறும்.அந்த  அளவிற்கு  தமிழவேள் அவர்களிடத்து  எங்கள்  தந்தையார்  மதிப்புக்கொண்டிருந்தார்.  இருவரும்  இணைந்து  நின்று தமிழ்ச்சங்கப் பொன்விழா , மதுரைத திருவள்ளுவர்  கழக  வெள்ளி விழா ,ஈராயிரம்  ஆண்டு விழா ,  தி ருக்
கோயில்  குடமுழுக்கு விழா , பழமுதிர்சோலை  முருகன்  கோவில்  குடமுழுக்கு  விழாப் போன்ற  வரலாற்று  

தமிழவேளுடன் தொடர்பு
     தமிழவேள்  திரு.பி டி .இராஜன் அவர்களின் இணைபிரியாத நிழலாக எங்கள்
தந்தையார் விளங்கினார்  என்று சொன்னால் அது மிகையாகாது.  மதுரை மேலைமாசி வீதியில் இரண்டு குடும்பங்களின் வீடுகளும்  அடுத்தடுத்து இருந்தன. தமிழவேள் அவர்களின்  சிறிய தந்தையார் திரு.சுப்பிரமணிய முதலியாரும் எங்கள் பாட்டனார் கிருஷ்ணபிள்ளை அவர்களும் நட்புறவு கொண்டிருந்தார்கள். திமிழவேளின் இளைய சகோதாரர் திரு.சண்முகவேல் இராசன் , எங்கள் தந்தையாரின் உற்ற தோழர். இருவரும் எப்போதும் இணைபிரியாமல்  இருப்பார்கள். அடுத்தடுத்த  வீட்டில்  வாழ்ந்த  குடும்பங்கள்  என்ற முறையிலும்  தமிழ்தொண்டில்  ஒன்றாக ஈடுபட்டவ ர்கள். என்ற முறையிலும்  தமிழ வேள் 
சமுதாயத்தொண்டு
     எங்கள் தந்தையாருக்கு அரசியல்  துறையில்  அவ்வளவு நாட்டம் இல்லை . என்றாலும்  அவருடைய இளம்பிராயத்து நண்பர்கள் பலரும் அரசியல் துறையில் ஈடுபட்டவர்களாக இருந்தார்கள். காலஞ் சென்ற பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என் தந்தையாரின் இளம்பருவத்து நண்பர்கள். காந்தியத்தொண்டர் எ.என்.இராசன்  என் தந்தையாரின் இளம் பருவத்து நண்பர் . அவரின் தமையனாரும் முன்னாள் மதுரை நகரவைத்தலை  வருமான
 (திரு) எ.சிதம்பரநாத முதலியார் . தியாகி .ரெ . சிதம்பரபாரதியார் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும்  எங்கள் தந்தையாருடன் நட்புறவு கொண்டவர்களாக வாழ்ந்தார்கள். எனது தந்தை என் பாட்டனாருக்கு ஒரே
பிள்ளை யாக  இருந்த காரணத்தால் சுதந்திர போராட்டத்தில் நேரிடையாக ஈடுபடமுடியவில்லையே த தவிர க் காந்தியடிகள் மீதும் தேசிய இயக்கத்தின் மீதும் அவருக்கு இருந்திருந்த ஈடுபாட்டினை யாராலும் அளவிடமுடியாது. இளம் பருவத்தில் இருந்து  இதுவரை தூய காதர் ஆடை அணிவதையே விரதமாக கே கொண்டிருக்கிறார். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கும் பல்வேறு வகையிலும் உதவி செய்தார்.
      தமிழரசுக் கழகத்தினை ச சிலம்புச்செல்வர்  திரு,ம.பொ .சி வஞா னம
அவர்கள் தொடங்கிய போது ,அக்கழகத்தின் மதுரை நகரத்தலைவராக  விளங்கினார். கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராக அவர் விளங்கினாலும்  கட்சித்தலைவர்களுடனும் அவருக்கு நெருங்கிய தொடர்பு நட்பும் தோழமையும் இருந்தது. பெரியார் , ஈ.வே.ரா. இராஜாஜி , பெருந்தலைவர் காமராசர் திரு.எம்.பக்தவத்சலம் ,கம்யூனிஸ்டு த்தலைவர் பி.இராமமூர்த்தி ,கே.டி .கே.தங்கமணி ,தி.மு.க.தலைவர் அறிஞர்  அண்ணா , நாவலர் நெடுஞ்செழியன் ,மதுரை , முத்து போன்றோருடன் நட்புபூ ண்டொ ழுகினார். 

Sunday, December 9, 2012

 அதைப் போல மதுரையில்  சாயிபாபா  வழிபாடு  சிறப்பாக  நடைபெறுவதற்கு  
ஏற்பாடு  செய்து  வழக்குரைஞர்  திரு.இரத்தினசபாபதி   முதலியார்  அவர்களுடன் சேர்ந்து மதுரையில் சாயி பாபா  வழிபாடு இயக்கத்தை
நடத்தினார். முதன் முதல் மதுரை அன்னக்குழி மண்டபத்தில் சாயி பாபா
வழிபாடு நிகழ்த்தப்பட்டது.
     ஸ்ரீ ஐயப்பன்  இயக்கத்தை  தமிழ்நாட்டில் திருபி.டி.  இராசன்  அவர்கள்  நடத்திய போது அவருக்கு எங்களது தந்தையார் உறுதுணையாக நின்றார்.
     பழமுதிர் சோலையில் பாழடைந்து கிடந்த முருகன் திருக்கோயில்  மீண்டும் எழுப்ப  எங்கள் தந்தை முயற்சி செய்த போது  அவருக்கு எதிராக எழுந்த அத்தனை எதிர்ப்புகளையும்  தாண்டி  விட முயற்சியாக  ஆலயத்தை க்
கட்டி முடித்து க் குடமுழுக்கு ம நிகழ்த்தினார்.  
      பழைமையான மதுரைத் திருஞாந சம்பந்த ம டம்  சீர்குலையும்  நிலையில் இருந்த பொழுது  அதை மீண்டும்  நிலைநிருத்தப  பேரு முயற்சிகளை  எடுத்து கொண்டார். எங்கள்  தந்தையாரின் நெருங்கிய நண்பரும்  கொழும்பு  சுந்தரம் கம்பெனியின்  உரிமையாளரும்  சிவநேசச்செல்வருமான  திரு. சோமசுந்தரம் பிள்ளை மதுரைக்கு வரவழைத்து மதுரை ஆதினகர்த்தார்  பதவி ஏற்பதற்கு ச சம்மதிக்க வைத்தார். மடாலயத்தின்  பொறுப்பினை ஏற்க  சோமசுந்தர  சுவாமிகள் வந்தபோது  அவருக்கு மாபெரும்  வரவேற்பு  அளித்து சிறப்பித்தார்.
       ஸ்ரீ காஞ்சி  காமகோடி பீடாதிபதி  ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர  சரஸ்வதி  சுவாமிகளுடன்  அவருக்கு இருக்கும் ஈடுபாடும்  பக்தி சிரத்தையும் அளவிடமுடியாததாகும்.  அவர் ஆசியுடன் "ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சைவ சித்தாந்த நூலை  எழுதி  வெளியிட்டார்.   
      அதைபோலவே திருவாவடுதுறை ,தருமபுரம், திருப்பனந்தாள்  ஆகிய பல்வேறு  மடா லயங்களில் தலைவர்களுடனும்  அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இருந்து வருகின்றது. 

Saturday, December 8, 2012

இறைத்தொண்டு
         இறை பணிஇலும்யிலும் எங்கள்  தந்தையார் பக்தி சிரத்தை யுடன்  ஈடுபட்டார். மதுரை  மீனாட்சி திருக்கோவிலில்  தேவாரம்  நாள்தோறும்  பாடப்படவேண்டுமென்பதற்காக  அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளின்
விளைவாக 1944-ஆம் ஆண்டு முதல்  அங்கு த்தேவாரம் பாடுவதுதொடங்கப்பட்டது.
       தமிழவேள் திரு.பி.டி.இராசன்  அவர்களின் தலைமையில் மீனாட்சி த திருக்கோவில் குடமுழுக்கு  நடைபெற்ற  போது அதில்  எங்கள் தந்தையார்
முழுமையாக ஈடுபட்டு பல சீர்திருத்தங்களை அந்த கோயிலில் செய்வதற்கு  காரணமாக அமைந்தார்.அந்த த்தொண்டில்  ஈடுபட்டிருக்கும்போது  ஒரு நாள்
மீனாட்சி கோயிலில் கோபுரத்தின்  படி  வழியாக  மேலே ஏறிச்சென்று  அங்கு நடைபெறும்  வேலைகளை ப பார்வையிட்டு த திரும்பும்  வழியில்  திடீர்  என்று  இருதயநோய்  அவரைத்தா  ஆனாலும் அன்னை மீனாட்சி  அருளால் எவ்வித  அப்பயமும்  இல்லாமல்  உயிர் தப்பினார். . 
டி .கே .எஸ்.சகோதரர்கள் ,திருமதி .எம்.எஸ்.சுப்புலட்சுமி  ஆகியோரிடமும்       எ ங்கள் தந்தையாருக்கு அளவு கடந்த அன்பும் நட்பும் இருந்தது. அந்தக்காலத்தில் நாடக உலகில்  சிறந்து விளங்கிய நடிகர் எம்.எம்.சிதம்பரநாதன்,திரு.எம்.எஸ்.சக்திவேல் ஆச்சா ரியார்  இராசா சண்முகதாஸ் .திருமதிடி.எம்.கமலவேணி போன்றவரிடமும் அவர்கள் அன்பு செலுத்தினார்கள். எங்கள் தந்தை தமிழுக்காக எடுத்த அத்தனை  விழாக்களிலும் அவர்கள் அனைவரும் பங்கேற்று ச சிறப்பித்தனர். எந்த வேலை இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒத்திவைத்து விட்டு எங்கள்  தந்தை அழைத்த போதெல்லாம்  அவர்கள் வந்தார்கள்.
          தமிழ் அறிஞ ர்களிடம்அவர் வைத்திருந்த பக்தியின் விளைவாகவோ  என்னவோ  டாக்டர் இராசமாணிக்கனார் , அவ்வை .துரைசாமிப்பிள்ளை ,அ தற்குப்பின்னர் அ .கி.பரந்தாமனார்,டாக்டர் சிதம்பரனார் , டாக்டர் தெ .பொ.மீனாட்சி சுந்தரனார்  ஆகியோரிடம் தமிழ்க்கல்வி  கற்க என்னை அனுப்பி வைத்தார்கள். எங்கள் வீட்டில் தமிழ் அறிஞர்கள் வருவதும் போவதும் எங்கள் தந்தை அவர்களிடம் அளவளாவதும் ஆகிய அப்போது அவர்களுக்க்ரிய  சிறிய தொண்டுகளை செய்யும் பேறு எனக்கும் என் சகோதரர்களுக்கும் சிறு வயதில் கிடைத்தது. அந்த இனிய நாட்களை இன்றைக்கும் மறக்கவே முடியாது.
          எங்கள்  அன்னையும் கொஞ்சமும் முகம் கோணாமல் சளைக்காமல்
வருகை தரும் தமிழ்  அறிஞர்களுக்கு  விருந்தோம்பும் தொண்டினை த தொடர்ந்து செய்த வண்ணமே இருப்பார். தமிழ் மணம் நிறை ந்த சூழலிலே
 எங்களை வளர்த்தது தான் எம் தந்தை  யார்  எங்களுக்கு அளித்த பெருஞ்செல்மா கு.ம.

aRaneriannal ki.pazhaniappanar by pazha.nedumaran

அதைப்போலவே திரு. எம்.கே.தியாகராஜ பாகவதர் கலைவாணர் என்..எஸ்கிரு ஷ்ணன் ,

Friday, December 7, 2012

விளைவாக் க லிம்கள் ஆசிரியர் திரு.கி.வா.ஜ. , அகிலன், கல்கி திரு கிருஷ்ணமூர்த்தி சுத்தானந்த பாரதியார் புரட்சி கவிஞர் பாரதிதாசன் ,
தீபம் நா.பார்த்தசாரதி போன்றவர்களுட ன் நட்பு ப்பூண்டு  உறவாடினார்.. 
எங்கள் அன்னையார் காலமான சோகத்தில் எங்கள் தந்தையார் ஆழ்ந்து
இருந்த போது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் மதுரைக்கு வந்து சில நாட்கள் எங்கள் இல்லத்திலேயே தங்கி ஆறுதல் கூறியது இன்னும் என் நினைவில் நிற்கிறது.
      மதுரையில் பெருந்தமிழ்த்தொண்டு புரிந்த கருமுத்து தியாகரசச்செட்டியார்
குடும்பத்துடன் எங்கள் தந்தையாருக்கு நெருங்கிய நட்புறவு இருந்தது. கருமுத்து அவர்களின் துணைவியார் (திருமதி) இராதா தியாகராசன் ,புதல்வர்கள் கருமுத்து தி.சுந்தரம் கருமுத்து தி.மாணிக்கவாசகம், கருமுத்து தி.கண்ணன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பல்வேறு தமிழ்ப்பணிகளில் இக்குடும்பத்தாரும் எங்கள் தந்தையும் ஒன்றுபட்டு நின்றனர்.
       அதைப்போலத்தமிழ் நாடக உலகிலும் திரையுலகிலும் கொடிகட்டிப்பறந்த
திரு.எம்.எம்.தண்டபாணி தேசிகர் ,எங்கள் இல்லத்திலேயே ஒரு பகு
தியில்  வாழ்ந்தார். 
மீனாட்சி சுந்தரனார் , டாக்டர் சிதம்பரநாதனார் ,பேராசிரியர் சு.வெள்ளை
வாரண னார், டாக்டர் இராசமாணிக்கனார் ,பேராசிரியர் அ
.கி.பரந்தாமனார்  டாக்டர் மு.வரதராசனார் ,டாக்டர் நா.பாலுசாமி ,பேராசிரியர் 
அ.மு.பரமசிவானந்தம் , எஸ்.ஆழ்வார்  ஐயங்கார் ,டி.ஏ.வி.நாதன் ,திருவாசகமணி,பாலசுப்ரமணியம் ,திருக்குறள்  முனிசாமி போன்ற தமிழ் அறிஞர்கள்,எங்கள் தந்தையாருக்கு சிறந்த  நண்பர்களாக விளங்கினார்கள்.
  எங்கள்  தந்தையாருக்கு ப பத்திரிகை த்துறையில் இருந்த ஈடுபாட்டின்
 விளைவாக 
பசுமலை நாவலர் ச.சோமசுந்தர பாரதி யார் அவர்களிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும் எங்கள் தந்தையாருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.
 நாவலர் அவர்களின் மகள் (திருமதி)லட்சுமி பாரதி ,மருமகன் கிருஷ்ணசாமி பாரதியார் நாவலர் அவர்களின் மற்றொரு புதல்வி டாக்டர் லலிதா காமேசுவரன் போன்றோர் எங்கள் குடும்பத்துடன் இன்றளவும் நெருங்கிய
தொடர்பு கொண்டவர்கள்.
       டாக்டர் தெ.பொ  

Thursday, December 6, 2012

தமிழ்த் திருநாள் விழாக்குழுவின் செயலாளராக பொறுப்பேற்றுச சிறப்புற   
நடத்தினார்.
      தாம் உருவாக்கி வளர்த்த திருவள்ளுவர் கழகத்தின்வெ  ள் ளி விழாவினையும் திருவள்ளுவரின் ஈராயிரம் ஆண்டு விழாவினையும்
 கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தார்.
     தமிழ் அறிஞர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டப்பட வேண்டும்
என்பதில்  எங்கள் தந்தையாருக்கு இருந்த தணியாத  ஆர்வத்தின் காரணமாக
 நாவலர் ,கணக்காயர் , டாக்டர் ச.சோமசுந்தர பாரதியாரின் 80ஆம் ஆண்டு விழாக்குழுவின்  செயலாளர்களாக ப்பொறுப்பேற்று அதைகண்டோர் வியக்கும் வண்ணம்  மதுரையில் நடத்தினார். அதைப் போலத்தமிழ்ப பெரியார்
திரு அ.கி.பரந்தாமனார்  ஔவை சு.துரைசாமிப்பிள்ளை,பேரறி ஞர்  கார்மேகக்
கோனார் , கல்வெட்டறிஞர் , சதாசிவப்பண்டாரத்தார், ஆட்சி ச சொற்காவலர்   
கி.இராமலிங்கனார்,முத்தமிழ்க் காவலர் கி.ஆ.. விசுவநாதம் ,குறள்  வேந்தர்
பண்டித மீ. கந்தசாமிப்புலவர் ,பேராசிரியர்  திரு.எ.மு.பரமசிவானந்தம் போன்ற 
பலருக்கும் விழ எடுத்தார்.மகிழ்ந்தார்.
     இல்லம் நாடி வரும் தமிழ் அறிஞர்களை வரவேற்று உபசரிப்பதிலும், அவர்களோடு இலக்கிய உரையாடல் நிகழ்த்துவதிலும்,எங்கள் தந்தையாருக்கு த தணியாத வேட்கை இருநதது. எங்கள் தா ய்வ ழிபாட்டனார் 
திருநெல்வேலி திரு. ஆறுமுகம் பிள்ளை அவர்களுக்கு மிகவும் நெருக்கமான
வரான சொல்லின் செல்வர் ரா,பி .சேதுப்பிள்ளை அவர்களிடம்  எங்கள்
தந்தையாருக்கு இருந்த பயபக்தி அளவிட முடியாதது. அவரும் மதுரை வரும் போதெல்லாம் எங்கள் இல்லத்திற்கு வந்து தங்கி விருந்துண்டு உரையாடி
மகிழ்ந்து செல்வார்.
     வித்துவான் திரு.இராகவய்யங்கார் , கோவை சிவககவிமணி சி.கே .சுப்ரமணிய முதலியார் , திருவனந்தபுரம் இசைச்செல்வர் தி. இலக்குமணப பிள்ளை  தமிழ்ப்பேரறிஞர்  திருஸ்.வையாபுரிபிள்ளை ,பண்டிதமணி
மு.கதிரேசன் செட்டியார் ,மறைமலைஅடிகள் ,பேராசிரியர் ஆ.கார்மேகக்கோனார் ஆ.மு. சரவணமுதலியார் , திரு.அருணாசலம் பிள்ளைரசிகமணி  டி.கே.சிதம்பரநாதமுதலியார் ,பாவநாசம இலக்கும
சுவாமிகள். திரு நடேச முதலியார்  தமிழிசை வித்தகர்  குடந்தை ச ச்ந்தரசேனார் ,அருணாசலக்கவிராயர் ,எம்.எஸ்.பூர்ணலிங்கம்பிள்ளை ,அப்பனைய்யங்க்கார் ,நல்லுசாமிப்பிள்ளை சுந்தரமூர்த்தி  ஓதுவார். அருணாசல க்கவுண்டர் போன்ற பழம் பெரும் தமிழறிஞர் களின்    
தொடர்பு எங்கள் தந்தையாருக்கு இருந்தது.
தற்பொழுது  சென்னைப்பல்கலைக்கழகத் தின்  தமிழ்த்துறைத்தலை வராக
விளங்கும் டாக்டர் ந. சஞ்சீவி அவர்களின்  தந்தையான பெரும்புலவர் திரு.நடேச முதலியார் அவர்கள் எங்கள் தந்தையின் தமிழாசிரியராக விளங்கினார். அவர் ஊட்டிய தமிழறிவு எங்கள் தந்தையாரைச சிறந்த தமிழ் அறிஞராக  உருவாக்கிற்று.
      இளமையில் தமிழ்நாடு வாலிபர் சங்கம்  என்ற  அமைப்பினை நிறுவி மதுரையில் தீவிரமாக வேலை செய்தார். இரண்டாவது உலகப்போரின் போது
பர்மாவிலிருந்து உயிர்தப்பி ஓடி வந்த தமிழர்களுக்கு இச்சங்கம் பெரும் பேருதவி புரிந்தது.
      திருக்குற்றாலத்திருந்த திரு.தி.ப.சுப்ரமணிதாசு  அவர்களை மதுரைக்கு அழைத்து வந்து மதுரையில் திருவள்ளுவர் கழகத்தை நிறுவி அதனுடைய
 செயலாளராகவும் தலைவராகவும் தற்போது புரவலாராகவும்  இருந்து
எங்கள் தந்தையார் ஆற்றி வரும் தொண்டு தமிழகம் அறிந்த ஒன்று.
     அதைப்போலவே  மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர பணியினை
 ஏ ற்று அதைபுனர்நிர்மாணம செய்து ம் செ ந்தமிழ்க்கல்லூரியை நிறுவியும்
செந்தமிழ் இதழை வெளியிட வழி வகுத்தும்  இவற்றுக்கெ ல்லாம் சிகரம் வைத்தாற்போல தமிழ்சசங்கத்தின்  பொன்விழாவை  இந்த  நாடே வியப்புற  
நட த்தியும்  அருந்தொண்டாற்றி னார்கள்..
     1942ல் மதுரையில் முத்தமிழ் மாநாடு என்ற பெயரில் ஒரு மாபெரும் மாநாட்டினை நடத்த முன்னின்று  பணியாற்றினார்.
    1948ல் சனவரி 1-2ல் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற  
எங்கள் தந்தை - நீங்காத நினைவுகள். (ப.நெ)அய்யா பழ . நெடுமாறன்  அவர்கள்
எங்கள்  தந்தை அறநெறி யண்ணல் பவழ விழா  மலரில் எழுதிய கட்டுரை.
   எங்கள் தந்தையார் தம்மை முழுமையாக தமிழ் த தொண்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. குடும்ப
நலனை விட த தமிழன்னையின் சேவையையே பெரிதாக மதித்தார். தமிழ் மீது அவர் கொண்ட பற்று பரம்பரையாக  அவருக்கு க்  கிடைத்த பேறாகும். எங்கள்
பாட்டனார் திரு.கிருஷ்ணபிள்ளை அவர்கள் புத்தக வணிகம் செய்து வந்தார்.
விவேகாநந்தா  பெயரில் சொந்த அச்சகம் ஒன்றினையும் அவர் நடத்தி வந்தார். மதுரையின் மிகப்பழைமையான அச்சகம் இதுவே. இது 1924ஆம் ஆண்டில்
தொடங்கப் பெற்றது. மதுரைப்புதுமண்டபத்தில் சென்னை பி.நா.சிதம்பர முதலியார் புத்தகக்கடை ஒன்று இருந்தது. அதன் நிருவாகப் பொறுப்பு  முழுவதையும் எங்கள் பாட்டனார் கவனித்து வந்தார். சிறு வயதில் நான் என் பாட்டனாருடன் பலமுறை அந்தப் புத்தகக் கடைக்கு ச சென்றிருக்கின்றேன்.
 புது மண்டப வாயிலில் அவர் நுழைந்தால் வழி நெடுக இருக்கும் கடைக்காரர்களும்  மக்களும் அவருக்கு பயபக்தியுடன் வணக்கம் செலுத்துவார்கள். அந்நாளில் இருந்த தமிழ்ப்புலவர்களும் , நாடக ஆசிரியர்களும் எங்கள் பாட்டனாரைக் கண்டு பேசுவதற்காக அடிக்கடி வருவார்கள். அவர்கள் எழுதிய பல்வேறு நூல்களை யும் எங்கள் பாட்டனார்  பதிப்பித்தார். குறிப்பாக த தமிழ் நாடக உலகின் வழிகாட்டியும்  மாபெரும் மேதையுமான தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் எழுதிய ஒன்பது நாடக               நூ ல்களை முதன்முதலாக அச்சிட்டு வெளியிட்ட பெருமை எங்கள் பாட்டனாரசாரும்.  மேலும் புகழ் பெற்ற எழுத்தாளரான பி.ஸ்ரீ. முதன் முதல் எழுதிய ஆண்டாள் சரித்திரம் என்னும் நூலையும் எங்கள் பாட்டனாரே பதிப்பித்தார்.

வள்ளல் மனம் என்கின்ற
வானத்தை அளவெடுக்க த்
தெரியாமல் திகைக்கின்றோம் 

.  தும்பைப் பூப போன்ற ஆடை
    தூய்மையே நிறை ந்த உள்ளம் !

   இவருடைய நெற்றியிலே
   இறைச்சின்னம் ....
  நெஞ்சினிலே தமிழ்ச்சின்னம்
   அண் ண லிவர்  வெற்றியிலே
   உண்மையெனும் விழுச்சின்னம்.

    உலகமனிதர்களில் -இவர் ஓ
    உலோக  மனிதர்
    தங்கம் இவருடைய
   நெஞ்சுக்குள் தங்கும்
   வெள்ளி தலை மீது வீற்றிருக்கும்
  ஆமாம் !
  நரை
 காலம் இவர் தம் தலைக்கு ச
 சூட்டிய கௌரவ  வெள்ளிக்கிரீடம் !
 உலக மனிதர்களில் _இவரொரு
  உலோக மனிதர்.
  இவர்
 இனிய பண்பில் எதுகை மோ னை
 ஒழுக்கத்துரையாய்  உயர்ந்த வெண்பா

வெள்ளைத் தாமரையை விட்டெழுந்து
கலைமகள் இவருடைய
உள்ளத்தாமரையில் இடம்கேட்டாள்.
      விருந்தோம்பல்
தமிழ்த்தொண்டும் மதத் தொண்டும்
பூமியிலே செய்யும் புறத் தொண்டு ...
வயிற்றுக்கு செய்யும் வளமான தொண்டுதான்.
அன்பர்கட்கு செய்யும் அறத்தொண்டு
அதனால் தான்
உணவை அமுதென்று ஓதுகின்றார்கள்.
அற நெறி  அண்ணல் -ஓர்
   அமுதநநூல  கம்
ஆயிரமாயிரம்
வயிறுகள் .. அதன்
வாசகர்கள்.
 இவருடைய

படைப்புக்களை ருசித்து ப படிக்கும்  
வயிறு களில் ஆங்காங்கே
புடைப்புகள் தெரியு,ம்.
 ஊ சியைப்போல ஒல்லியாய்
இருப்பவர்க்கும் இவர் வீட்டு ப
பந்தியில் உட்கார்ந்தால்
தொந்தி விழும்.
 விருந்தும் மருந்தும் மூ ன்று நாள் என்பார்கள்.
முப்பது நாள் இருந்தாலும் _இவ்ர்வீட்டு
விருந்து குறையாது.

  பெற்ற பெருமைகளில்  பெரிய பெருமை எது.? மு.மேத்தா

தமிழ்ச்சங்கப பணிபுரிந்து
 குழந்தைகளாய நாங்கள் எல்லாம்
 தவழ விழா நடத்திய
 தந்தைக்கு இன்றிங்கே
 பவழ விழா நடக்கிறது.

 இது ஒரு தேர்த்திருவிழா !
 அறநெறி அண்ணலின்
 அத்தனை பெருமைகளும்
 திரண்டு நிற்கிறது தேராக

குழந்தைகள் நாங்களெல்லாம்
 கூடி ஆசையுடன்
 வடமிழுக்கப பார்க்கின்றோம் 
வரவில்லை _ஆதலினால்
படமெடுக்க பார்க்கின்றோம்.!
கேமிரா கிடைக்க வில்லை
ஆதலினால்
பாட்டெழுதி நீட்டுகிறோம்.!

அப்போதும் எங்கள்
வார்த்தைகட்குச சிறகு
 வளராத காரணத்தால் _இந்த 
6..தமிழ்ச்சங்க ம பொன்விழா 
       வள்ளுவர் கழக  வெள்ளிவிழா
   அரிமா சங்க த துவக்க விழா
         சுழரற்கழகச்செயல்விழா என
   விழாவினி ற்கு விழாக்கண்ட
        வெற்றிக்குப்பவழ விழா! 

7.ப  வ ழ விழா  காணுகின்ற
     பழநியப்பர் பெருந்தகையாளர்
   கழகத்தார் பெரிதுவக்கும்
      அறநெறி அண்ணலவர்
   வள்ளுவம் நெறி பரப்பி
      வாழ்வாங்கு வாழியவே!
 5. தமிழ வேள்  உறுதுணையும்
        தி .ப.சு . அரு ம் தொடர்பும்
     திரு.வி.க.  மறைமலையார்
        பெருந்தலைவர பெரியாரும்
    கேண மைஎல்லாம் பெற்றிட
        பெரியவர் தம்பவழ   விழா!.

Wednesday, December 5, 2012

 ஆடி வீதி அரங்கினிலே

                                                                                   5. தமிழ வேள் உறு துணையும்
                                                                                            தி.ப.சு.அருந் தொடர்பும்
                                                                                      திரு.வி.க .மறை மலையார்
    திருக்குற ளே முழங்கிடவே                               பெருந்தலைவர் பெரியாரும்
                                                                                      கேண்மைஎல்லாம் பெற்றிட்ட
                                                                                                பெரியவர் தம் பவழ விழா!
திருவள்ளுவர் கழகங் கண்ட
    திருமகள் தன பவழ விழா!                       6.தமிழ்ச சங்கம  பொன்விழா
                                                                                        வள்ளுவர் கழக வெள்ளிவிழா
                                                                                     அரிமாசங்கத்துவக்க விழா
                                                                                         சுழற்கழகசெயல் விழா  என
                                                                                     விழாவினுக்கு விழாக் கண்ட
                                                                                          வெற்றிக்குப் பவழ விழா!
                                                                                  7. பவழ விழா  காணுகின்ற 
                                                                                           பழனியப்பர் பெருந்தகையார்
                                                                                      கழகத்தார் பெரிதுவக்கும்
3. பாடல் பெற படைவீடாம்                                      அறநெறி அண்ணலவர்
        பழமுதிர்  சோலை தனில்
    எம்பெருமான் வேல் முருகன்                      வள்ளுவர் நெறி பரப்பி
        வேலுடனே அருளிடவே                                   வாழ்வாங்கு வாழியவே !
 வழக்குரைத்து வெற்றி கண்ட
       பழநியப் பர்  ப வழ விழா !

4. அச்சுக்கலை வித்தகராய்
        வாசகருக்கு  வழிகாட்டி
    மாந்தருக்கே தினந்தோறும்
        காலையிலே நாட்காட்டி
    வீட்டுக்கொரு விவேகாநந் தா  தரும்
         வீரருக்கு ப் பவழ விழா ! 
2.ஆலவாயின் திலகமேனும்
   அங்கயற்கண்ணி திருக்கோவில் 

யுனைடெட் அரபு நாடுகள் தமிழ் சங்கத தலைவர் அவர்கட்கு

வணக்கம். இளமுருகன் எழுதிக்கொண்டது. கருமுத்து தியாகராசர் பற்றிய கட்டுரைகள் , கவிதைகள் காலத்தை வென்று உங்களது கவனத்திற்கு கொண்டு வரப்ப்டுகின்றது கண்ணிலே என்ன உண்டு கண்களா அறியும் நெஞ்சிலே என்ன உண்டு நெஞ்சினுக்கா புரியும் என் மனம் என்னவென்று . யாருக்குப் புரியும் நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும் நெருப்பு என்று சொன்னால் நீரினும் அணையும் நான் கொண்ட நெருப்பு அணைகின்ற நெருப்பு = கண்ணதாசன் = நூல் வடிவில் இணையதளத்தில் உள்ளதை அச்சிட்டு துபாய் தமிழ்ச சங்க வெளியீடாக தியாகராசர் கல்வி நிறுவனங்களில் தொழில் நிறுவனங்களில் வழங்கப் பட தமிழகத்தில் சுற்றுபயணம் செய்து எத்தனை பிரதிகள் அச்சிட போன்ற வைகளை முடிவு .செய்ய சந்திக்க லாம். தங்களது இல்லத்திற்கு அழைக்கப்பட்டவுடன் தங்களது தகுதிக்கு உரிய கோரிக்கை .....
சந்தித்து அள வளாவும் வாய்ப்புக்கிடைத்தது.
குன்றக்குடி அடிகளாருடன் - ம.பொ .சி.யுடனும் கி.பழநியப்பனார் படம்
கட்டுரை முடிவி ல் உள்ளது. முத்தமிழ் வித்தகர் இலக்குமண பெருமாள்.அவர்கள் தனது கட்டுரையில் மதுரைத த்திருஞான சம்பந்தர்  மடாலயம் சீர்  குலைந்து இருந்த போது 291வது பட்டத்திற்கென த்தவத்திரு சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகளை ப பட்டத்திற்கு கொண்டு வந்து மதுரை ஆதினம் என்ற பெயர் நிலை பெற செய்த  பெருமைக்கு உரியவராவார்.
  கணித மொழி ஆற்றலுக்கு கி. பழநியப்ப னாரது  விவேகாந்தா  நாட்காட்டிசிறந்த எடுத்துக்காட்டாகும். தெரிதலும் ,தேர்ந்து செயலும் ,ஒருதலை யாச  சொல ல்லும் ஆகிய உயரிய பண்புகளால்  மதுரை த தமிழ்சங்க ப பொன்விழா , திருவள்ளுவர் கழக விழாக்கள் திருஆலவாய்க்குடமுழுக்கு விழா இன்னோரன்ன  அனைத்தும் மேன்மை பெற்று விளங்கியதை த தமிழகமே நன்கு அறியும்.
                  வாழ்வாங்கு வாழியவே
                   ச.பழநி யப்பன் ,பி.இ. எ.எம்.ஏ. ஐ.இ. செயலர் முத்தமிழ் சங்கம் கொச்சி. 
               
              1.தேமதுரத்தமிழ் முழங்கும்
                 மா   மதுரைத்தலமதனின்
                 தேரோடும் புகழ் பரப்பி
                 பாரினிலே பவனி வந்த
                 ,'மதுரை மலர்' தா கண்ட
                  மாமணிக்கு ப பவழ விழா!
திருவள்ளுவராண்டு 2014 தைத்திங்கள் 29,30 மாசி  1983 பிப்ரவரி 11,12,13
வெள்ளி சனி ஞாயிறு  பழநி முருகன் திருமுன் வாழ்க பல்லாண்டு ப ல   நலம் பெருக என்னும் வாழ்த்தொலி முழங்குகின்றது .
ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் 7.1.1981 எம் .ஜி,ஆருடன்  அற நெறியண்ணல் கி.பழநியப்பனார் உள்ள படம் கட்டுரை முடிவில் காணலாம்.
 12.1.1970- திருவள்ளுவர் 2000 ஆண்டு விழா ஊர்வலம் படம்  முத்தமிழ்க் 
காவலர்  தமிழவேள் , அற நெ றி யண் ணல் கட்டுரை முடிவில் காணலாம்  புலவர் இளங்குமரனார் :21.5.1941 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் கழகம் ஓய.எம்.சி.ஏ .மதுரையில் தமிழவேள் திரு.பி.டி.இராசன்  அவர்கள் தலைமை தாங்க த திருவாளர்கள் தி.ப.சுப்பிரமணிய தாசு, பேராசிரியர்  கார்மேகக கோ னார் , டி.சி. சீனிவாச அய்யங்கார் முதலானோர் 
நல்வாழ்த்துக் கூ ற இத்திருவள்வர கழகம் தோற்று விக்கப்பெ ற்றது . எனத்தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.
     டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியார் 80 வயது பாராட்டு விழாவிற்கு  புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் ருபாய் 101 கொடுத்தார்.
மதுரைத் தமிழ்ச சங்கத்தில் மணிவிழாவில் வெள்ளைச்சாமி நாடார் பாராட்டுகின்றார்
முத்தமிழ் மாநாடு 1942 ஆகஸ்டு மாதம் 1,2,3 நடத்தினார். செயற்கரிய செய்த
செம்மல் பண்டித மீ. கந்தசாமி ப புலவர் என வாழ்த்துகின்றார். ஒன்றே
குலமும் ஒருவனே தேவனும் நூல் எழுதினார் ஜெகத்குரு  சங்கராச்சாரியார்
வெளியீட்டார் .
திருக்கைலாய பரம்பரைத தருமையாதீனம் 26வத் குறு மகா சந்நிதானம் ஸ்ரீல  ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பிரமாசரிய சுவாமிகள் மதுரைத்தமிழ்சங்கம் உருவாக்கி நிலைபெற ச்செயதவர். அதன் சார்பாக த்தமிழ் த்தொண்டா ற்றிய
பெருமைக்குரியவர்.  வாழ்விக்க வந்தோர் வரலாறு எழுதியவர்..
 அகிலன் 13, கச்தியன் பீச் தெரு சேன்னை  4  1956ம ஆண்டு நடைபெற்ற  மதுரைத்தமிழ் ச சங்கப்பொ ன்வி ழாவின் போது தான்  கி.பழனியாப்பனா ரை 

aRaneRiyaNNal saivasamayamamani

          அற நெறி யண்ணல்   சைவ சமய  சே வா மாமணி
          திரு கி.பழநி யப்பனார் 75வது ஆண்டு நிறைவு  பவழ மலர்